நீதிபதி மனைவிக்கு மல்லி பூ, அல்வா பார்சல்.! திடீர் பரபரப்பு.!

ஆண், பெண் உறவு பற்றி உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா தீர்ப்பு அளித்தார். பல்வேறு அமைப்புகள் இந்த தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இந்து மக்கள் கட்சியின் மாநில அமைப்புகுழு செயலாளர் ஆசைத்தம்பி, மாவட்ட தலைவர்கள் கடலூர் தேவா, விழுப்புரம் பாலாஜி முருகன், புதுவை மாநில தலைவர் மஞ்சினி மற்றும் கட்சி நிர்வாகிகள் நேற்று மாலை விழுப்புரம் தலைமை தபால் நிலையம் முன்பு கூடினர். அங்கு அவர்கள் ஆண், பெண் உறவு பற்றி தீர்ப்பு அளித்த … Continue reading நீதிபதி மனைவிக்கு மல்லி பூ, அல்வா பார்சல்.! திடீர் பரபரப்பு.!